Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் ஆக்‌ஷனை மாற்றிக்கொள்ள வேண்டும்” - பாக். முன்னாள் வீரர் ரஷித் லத்தீப்

லாகூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பவுலிங் ஆக்‌ஷனை மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக இடது கை பவுலரான அர்ஜுன் களம் கண்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்து ரஷித் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்