Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராபின் உத்தப்பாவை எரிச்சலடையச் செய்த தோனியின் கேப்டன்சி ப்ளான்!

தோனி கேப்டன்சி செய்யும்போது எதிரணியின் பேட்டராக தான் எரிச்சலடைந்துள்ளேன் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதாவது புகழ்வது போல் பழிப்பது வஞ்சப்புகழ்ச்சி என்றால். பழிப்பது போல் புகழ்வது ‘விஞ்சுப் புகழ்ச்சி’ என்று நாம் பெயரிடலாம்.

அதாவது, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடும் போது தோனி தனக்கு எதிராக மேற்கொண்ட கள வியூக உத்திகள் தன்னை நிரம்ப எரிச்சலடையச் செய்திருக்கின்றன என்கிறார் ராபின் உத்தப்பா. முதலில் உத்தப்பா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் சொல்வதை பார்ப்போம்:


கருத்துரையிடுக

0 கருத்துகள்