Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL | ரெய்னா இல்லாமல் முதல் முறையாக சேப்பாக்கத்தில் விளையாடும் சிஎஸ்கே!

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் அரங்கில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாட உள்ளது. அதேபோல சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அந்த 56 போட்டிகளிலும் ரெய்னா விளையாடி உள்ளார். அதாவது, 2008 முதல் 2019 வரை. இரண்டு ஆண்டு தடை காலம் இதில் சேராது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்