Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம்' - லக்னோ வீரர் ரவி பிஷ்னோய் உறுதி

கொல்கத்தா: 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ரவி பிஷ்னோய் கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றிக்குப் பின்னர் ரவி பிஷ்னோய் கூறியதாவது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்