Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அவர்களுக்குத் தெரிகிறது... சில ரசிகர்களுக்குத் தெரியவில்லை” - பேசுபொருளான ஜடேஜா ட்வீட்

சென்னை: சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாகி இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார் ஜடேஜா.


கருத்துரையிடுக

0 கருத்துகள்