Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | வர்ணனையாளராக இணையும் ஆர்சிபி கேப்டன் டூப்ளசி

நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டியில் தொலைக்காட்சி வர்ணனையாளராக இணைகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசி. நடப்பு சீசனில் 730 ரன்களை எடுத்துள்ளார் அவர். இருந்தும் அவரது அணி முதல் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து வெளியேறி உள்ளது.

ரியலிஸ்டிக் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வர்ணனையில் இணைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்