Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | இது தோனிக்காக எழுதப்பட்ட விதி; நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்: ஹர்திக் பாண்டியா

அகமதாபாத்: இது தோனிக்காக எழுதப்பட்ட விதி; நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்