Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வலைப் பயிற்சி அரங்கம் தொடக்கம் | கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன - இந்திய வீரர் நடராஜன் தகவல்

திருப்பூர்: கிரிக்கெட்டில் தற்போது அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறினார்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள 2-வது கிரிக்கெட் பயிற்சி மையத்தின் புதிய வலைப்பயிற்சி அரங்கைத் தொடங்கிவைத்த நடராஜன், அந்த வலைப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்