Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சச்சினுடன் சுப்மனை ஒப்பிடுவது நியாயமில்லை: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அபாரா திறமை கொண்ட இளம் வீரர் என்றும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதில் நியாயமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சுப்மன் கில் அபாரமான திறமை கொண்ட ஓர் இளம் வீரர். உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அவரது பயணத்தின் ஆரம்பத்திலேயே அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடுவது நியாயமற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்