Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் | கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 23-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 42-ம் நிலை வீரரான சீன தைபேவின் சியா ஹாவ் லீயை எதிர்த்து விளையாடினார். 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 19-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்