Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜல 18-ம ததககள நதமனறததல ஆஜரக பரஜ பஷணகக உததரவ

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பான வழக்கில் வரும் 18-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும்முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் கடந்த கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்