Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: இரண்டாம் முறையாக கோப்பை வென்றது கோவை கிங்ஸ்

திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது லைகா கோவை கிங்ஸ்.

நேற்று இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ்–நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.


கருத்துரையிடுக

0 கருத்துகள்