Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக கபப கரககட | ஆனலனல டககட வறபன: டஎனசஏ தலவர அசக சகமண

சென்னை: "ஐசிசி, பிசிசிஐ அறிவுரைகளின்படிதான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையெல்லாம் இருக்கும். பெரும்பாலும், ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனைகள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்" தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி கூறியுள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் ஞாயிறன்று 16 அணிகள் பங்கேற்கின்ற ஐவர் கால்பந்தாட்ட‌ போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக‌‌ தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக்சிகாமணி மற்றும் இந்திய கால்பந்தாட்ட வீரர் தனபால்கணேஷ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்