Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராயுடுவை முற்றுகையிட்ட அமராவதி விவசாயிகள்

அமராவதி: கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவை நேற்று அமராவதி விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு விரைவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமராவதிக்கு வந்தார். அப்போது, அமராவதியே தலைநகரமாக இருக்க வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும், அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் அம்பத்தி ராயுடுவின் காரை வழிமறித்து அவரை இறங்குமாறு கேட்டுக்கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்