Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"காயங்கள் திட்டங்களை சீர்குலைத்தன" - ராகுல் திராவிட் ஆதங்கம்

பெங்களூரு: உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பேட்டிங் வரிசையில் 4 மற்றும் 5வது இடங்கள் பற்றி 18 மாதங்களுக்கு முன்பே தெளிவாக இருந்தோம். ஆனால் குறுகிய காலத்தில் 3 பேட்ஸ்மேன்கள் காயம் அடைந்ததால் தங்களது திட்டங்கள் சீர்குலைந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெங்களூருவில் பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் நேற்று நிரூபர்களிடம் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்