Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC அரை இறுதி | ‘இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெறும்’ - இயன் மோர்கன்

லண்டன்: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடவுள்ளன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்