Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பை அணியில் அஸ்வின்? - புதிர் போடும் ரோகித் சர்மா

ராஜ்கோட்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஆசிய கோப்பை தொடரின்போது அக்சர் படேல் காயமடைந்தார். அதனால், உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பிடிப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். ஏனெனில், அனைத்து அணிகளும் ஐசிசி வசம் இறுதி செய்யப்பட்ட அணியை தெரிவிக்க வேண்டிய கெடு தேதி நெருங்கியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்