Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவோம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

மும்பை: 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) கூட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதற்கு முன்பு 1983-ல் ஐஓசி கூட்டம் நடைபெற்றிருந்தது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஐஓசியின் 141-வது கூட்டம் பிரதமர் மோடி நேற்று முறைப்படி தொடங்குவதாக அறிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்