Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும்” - பிரதமர் மோடி @ இந்திய மொபைல் மாநாடு

புதுடெல்லி: 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

“4ஜி சேவையை ஊழல் இல்லாமல் கட்டமைத்தோம். இணைய வசதி வாழ்வை மேம்படுத்த உதவுகிறது. அது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியை கொண்டு வந்தது. மக்கள் அனைவருக்கும் தொழில்நுட்பம் தடையின்றி சென்று சேர வேண்டும். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது மக்களுக்கான உரிமையை வழங்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்