Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

3-வது டி20-ல் ஆஸி.யுடன் இன்று மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

குவாஹாட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி 20 தொடரை 3-0 என தன்வசப்படுத்திக் கொள்ளும்.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்