Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேவைப்பட்டால் அரை இறுதியில் 5-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவோம்: ரோஹித் சர்மா

பெங்களூரு: தேவைப்பட்டால் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 5-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா 61, ஷுப்மன் கில் 51, விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்