Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை | தங்கம் வென்றார் பிரனீத் கவுர்

பாங்காக்: ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனையான பிரனீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான பிரனீத் கவுர், சகநாட்டைச் சேர்ந்த ஜோதி சுரேகாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஒரு கட்டத்தில் பிரனீத் கவுர் 2 புள்ளிகள் பின்தங்கியிருந்தார். இதன் பின்னர் கடைசி 2 சுற்றில் மீண்டு வந்த அவர், போட்டியை 145-145 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்