Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை படம் பிடித்த எண்டோஸ்கோபி கேமரா: செலுத்தப்பட்டது எப்படி?

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை சுரங்கத்தில் சிக்கியுள்ள அவர்களது வீடியோ வெளியானது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் இது சாத்தியமானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்