Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இப்பவே உலகக் கோப்பைய இந்தியா கையில கொடுத்திடலாம்” - ரசிகர்கள் உற்சாகம்!

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. முதல் சுற்றில் நெதர்லாந்து அணியுடன் மட்டும் தான் இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழலில் இப்போது இந்திய அணியிடம் உலகக் கோப்பையை கொடுத்து விடலாம் என ரசிகர்கள் உற்சாகமாக சொல்லி வருகின்றனர்.

“இந்திய அணி வெற்றி நடையை நிறுத்தப் போவதில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. நம் அணியின் பயிற்சியாளர், பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அனைவரும் கடினமாக ஆடி வருகின்றனர்” என்றார் ரசிகர் ஒருவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்