Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs AUS: “இந்த நாளுக்காகத் தான் அனைவரும் காத்திருந்தோம்”: சச்சின் டெண்டுல்கர்

அகமாதாபாத்: "உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும். இந்த நாளுக்காகத் தான் அனைவரும் காத்திருந்தோம்" என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண அகமதாபத் வந்த சச்சின் டெண்டுல்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க வந்துள்ளேன். இன்று நாம் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன். இந்த நாளுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தோம்" என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்