Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென் ஆப்பிரிக்காவில் யாரும் செய்யாததை சாதிக்க விரும்புகிறோம்: ரோஹித் சர்மா உறுதி

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவில் எந்த அணியும் செய்யாத சாதனையை நாங்கள் சாதிக்க விரும்புகிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டி தொடர் இன்று செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவுக்கு இதுவரை இந்திய அணி பலமுறை சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட இந்தியஅணி, டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவில் வென்றதில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்