Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி தருவார்: டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கடும் நெருக்கடி தருவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 தொடர் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி கேப்டவுனில் தொடங்கவுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்