Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வேண்டும்” - கங்குலி கருத்து

புது டெல்லி: “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும். விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தப் போட்டி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்