Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிரக்ஞானந்தாவுக்கு அதானி குழுமம் ஸ்பான்சர்!

அகமதாபாத்: இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரகாசமான சதுரங்க திறமையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் 18 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் வழங்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்ஒரு கட்டமாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் கவுதம் அதானி கூறும்போது, “திறமையான பிரக்ஞானந்தாவை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். விளையாட்டில் அவர் முன்னேறிய வேகம் மற்றும் செயல்திறன் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்