Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜோ ரூட்டின் சதத்தால் சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து: முதல் நாளில் 302 ரன் குவிப்பு

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதம் காரணமாக சரிவில் இருந்து மீண்டு முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது.

ராஞ்சியில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஓவர்களில் இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரனா ஆகாஷ் தீப் சீரான வேகம், இன் ஸ்விங்கால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்