Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெஸ்ட் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தை நிரூபித்துவிட்டார் பும்ரா: ரவி சாஸ்திரி பாராட்டு

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா நிரூபித்துவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்