Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஞ்சி கோப்பை | 42-வது முறையாக மும்பை சாம்பியன்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தபோட்டியில் மும்பை அணி முதல்இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்