Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி

பெங்களூரு: லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் இந்திய வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடருக்காக விரைவில் பெங்களூரு அணியுடன் இணைகிறார்.

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியிருந்தார். தொடர்ந்து விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்காக விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி லண்டன் சென்றிருந்த நிலையில், ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் கோலி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்