Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மறக்குமா நெஞ்சம் | ‘தல என்னை அணைத்த தருணம் என்றென்றும் நினைவிருக்கும்’ - ஜடேஜா நெகிழ்ச்சி

சென்னை: வரும் 22-ம் தேதி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியுடன் தன்னால் மறக்க முடியாத பொன்னான தருணத்தை ஜடேஜா நினைவுகூர்ந்துள்ளார்.

“வெற்றிக்கு பிறகு அணியின் டக்-அவுட்டை நோக்கி நான் சென்றிருந்தேன். அப்போது ‘தல’ (தோனி) என்னை அணைத்து சுமந்த அந்த தருணம் என்றென்றும் என்னால் மறக்க முடியாத ஒன்று. இந்த நினைவுகள் எனது நெஞ்சில் நிறைந்திருக்கும். இது எனது ஆல் டைம் பேவரைட் நினைவுகளில் ஒன்று. லவ் யூ தல” என ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்