Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிஎஸ்கேவின் முதல் இலக்கு நாக் அவுட் சுற்றாகவே இருக்கும்: சொல்கிறார் முன்னாள் வீரர் பத்ரிநாத்

சென்னை: இந்திய கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான எஸ்.பத்ரிநாத் கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கிறேன். எப்போதுமே அவர்களுடைய முதல் இலக்குலீக் சுற்றில் முதல் 4 இடங்களுக்குள் நிறைவு செய்வதாகவே இருக்கும். பின்னர் அங்கிருந்து முன்னேறுவார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்