Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘தோல்விகள் கற்றுக்கொடுத்தது’ - ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா

புதுடெல்லி: மகளிருக்கான பிரீமியர் லீக் டி20 தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) சாம்பியன் பட்டம் வென்றது.

டெல்லி கேடபில்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 114 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றியில் ஸ்ரேயங்கா பாட்டீல், சோபி மோலினக்ஸ் ஆகியோரது பந்து வீச்சும் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன், எலிஸ் பெர்ரி ஆகியோரது நிதானமான மட்டை வீச்சும் முக்கிய பங்கு வகித்தன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்