Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அப்போது நான் சிஎஸ்கே ரசிகன்” - குல்தீப் யாதவ் ஓபன் டாக்

கொல்கத்தா: ‘அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகன் நான்’ என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். அஸ்வின் உடனான யூடியூப் சேனல் கலந்துரையாடலில் அவர் இந்த ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்தது...

“ஐபிஎல் தொடங்கிய போது நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகனாக இருந்தேன். மேத்யூ ஹைடன், தோனி உட்பட சிஎஸ்கே அணி அபாரமாக இருந்தது. இப்போதும் சிஎஸ்கே மீது ஈர்ப்பு உள்ளது. ஆனால், என்னுடைய இளம் வயதில் எனது பேவரைட் ஐபிஎல் அணி என்றால் அது சிஎஸ்கே தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்