Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘‘முன்கூட்டியே வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம்’’ - சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல் @ ஐபிஎல் 2024

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வீரர்கள் வெளியேறுகின்றனர். இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிசிசிஐ அபராதம் விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். “விளையாட்டு வீரர்கள் எப்போதுமே தங்களது தேசத்துக்காக விளையாடுவது அவசியமானது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை நான் ஏற்கிறேன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்