Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் தோல்வி அடைந்தோம்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

பெங்களூரு: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் தோல்வி கண்டோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே, பெங்களூருராயல் சாலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதின. இந்தப் போட்டி 2 அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்