Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரோகித், சூர்யகுமார் யாதவ் அபாரம்: இங்கிலாந்துக்கு 172 ரன்கள் இலக்கு | T20 WC

கயானா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட் செய்தனர்.

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தப் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்