Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சேலஞ்சர் டென்னிஸ்: இறுதி சுற்றில் சுமித் நாகல்

புதுடெல்லி: இத்தாலியில் நடைபெற்று வரும் பெருகியா சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார். இதில் சுமித் நாகல் 7-6 (7-2). 1-6, 6-2 செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்