Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“எங்களின் தேசிய கீதம் ஒலித்த தருணம் சிறந்தது” - உகாண்டா அணி கேப்டன் @ T20 WC

ஜார்ஜ்டவுன்: நடப்பு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தங்கள் நாட்டின் தேசிய கீதம் ஒலித்த அந்த தருணம் சிறந்தது என உகாண்டா அணியின் கேப்டன் மசாபா தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒரு குரூப்புக்கு ஐந்து அணிகள் என நான்கு குரூப்களாக அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் குரூப் சி-யில் உகாண்டா இடம் பெற்றுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்