Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கண்கலங்கிய நசீம் ஷா; ஆறுதல் சொன்ன ரோகித் சர்மா | T20 WC

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று விளையாடின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் ஆட்டத்தில் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. முதல் இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆனால், மேற்கொண்டு 38 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்