Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘சும்மா ஜெயிங்கப்பா...’; ‘இல்லை வேண்டாம் சார்’ - 3வது டி20 எனும் கேலிக்கூத்து

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நேற்று இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது. ஆனால் இந்தப் போட்டி சர்வதேச போட்டிக்குரிய எந்த ஒரு தகுதி நிலைகளையும் எட்டவில்லை என்பதுதான் வேதனை.

அதாவது இந்தத் தொடரே சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கு இணையா என்ற கேள்விதான் எழுகிறது. முதல் டி20-யில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை, 2வது டி20யில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தனர். நேற்று 15 ஓவர்கள் முடிவில் 110/1 என்ற நிலையிலிருந்து 28 பந்துகளில் 27 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்