Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா

சென்னை: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிவரும் செப்டம்பர் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய ஆடவர் அணியில் கிராண்ட் மாஸ்டர்களான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்டலா ஆகியோரும் உள்ளனர். இதை அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நித்தின் நரங் உறுதி செய்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்