Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“கோப்பையை திராவிட் ஏந்திய தருணம் உணர்வுபூர்வமானது” - அஸ்வின் பகிர்வு

கோவை: வெற்றிக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை ராகுல் திராவிட் கையில் ஏந்திய அந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதனை தனது யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின், தற்போது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் வீடியோ தொகுப்பை தற்போது வழங்கி வருகிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்