Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பார்வையாளர்கள் ரகளை: அர்ஜென்டினாவை வீழ்த்திய மொராக்கோ | பாரிஸ் ஒலிம்பிக்

செயிண்ட் எட்டியன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிகள் நேற்று (ஜூலை 24) தொடங்கின. இதில் குரூப் சுற்று போட்டியில் உலக சாம்பியன் அர்ஜென்டினாவை மொராக்கோ அணி வீழ்த்தியது. அதோடு இந்தப் போட்டியின் போது பார்வையாளர்கள் ரகளையில் ஈடுபட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் தொடங்கியது. அதோடு அர்ஜென்டினா பதிவு செய்த இரண்டாவது கோல் ஆஃப்-சைட் என அறிவிக்கப்பட்டது. இப்படி பாரிஸ் ஒலிம்பிக்கின் விளையாட்டு நிகழ்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அரங்கேறி உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்