Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இலங்கை கிரிக்கெட் தொடர்: ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு

நடப்பு மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது உள்நாட்டில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்கள் முழுவீச்சில் தொடங்க உள்ளதால் அவர்களது பணிச்சுமையை குறைக்க விராட் கோலி, பும்ரா, ரோகித் ஆகியோருக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்படுவதாக செய்தி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்