Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பனை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான வில்வித்தை தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லியை எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்தே தீபிகா குமாரி ஆதிக்கம் செலுத்தி வந்தார். 27-24 புள்ளிகள் பெற்று முதல் செட்டில் 2-0 என முன்னிலை வகித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்