Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“1990-களில் இந்தியாவிடம் தோற்கும் போதெல்லாம் சூதாட்ட சந்தேகம் எழுந்தது” - முன்னாள் பாக். வீரர் 

ஆட்டத்தை முன் கூட்டியே நிர்ணயிக்கும் சூதாட்டச் சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்களால் 1990-களில் பாகிஸ்தான் அணிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒவ்வொரு முறை இந்தியாவிடம் இந்த ஆண்டுகளில் தோற்கும் போதெல்லாம் ஆட்ட நிர்ணய சூதாட்ட சந்தேகம் எழுந்து எங்களை கடுமையாகப் பாதித்தது என்று பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் வேதனை தெரிவித்துள்ளார்.

முடாசர் நாசர் ஒரு திறமையான தொடக்க வீரர். இப்போது இவருக்கு வயது 68. பாகிஸ்தானுக்காக 1976 முதல் 1989 வரை விளையாடினார். 76 டெஸ்ட் போட்டிகளில் 6767 ரன்கள் எடுத்ததோடு நல்ல பயனுள்ள ஸ்விங் பவுலராகவும் சிறப்பாகச் செயலாற்றியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்